பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
II கொரிந்தியர் 9 : 15
“தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்”பிறந்தநாள் 02.05.22- திரு. ஜெயப்பிரகாஷ்திரு. ஜெரோம்திரு. பார்த்திபன்திருமதி. கல்யாணி சந்திரசேகரன்திருமதி. தவமணி எட்வர்ட்செல்வி. ஜோஸ்லி 03.05.22- திருமதி. ஜெயம்மாள் ஜெயபால்செல்வி. யாஸ்மின்மாஸ்டர். ஜான் தியாஸ் S/o பிரவீன் ராஜா
“தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக
அவருக்கு ஸ்தோத்திரம்”
04.05.22- திரு. மனோகரன் கவிதாதிருமதி . மெட்டில்டா துரைசாமி05.05.22-
திரு. சாந்தப்பன்திருமதி. வேல்விழி டேவிட்செல்வன். பரணிபுத்ரன்செல்வன். தமிழன்பு07.05.22-திருமதி. எஸ்தர் முத்தையன்திருமதி. ரெஜினா ஜெயக்குமார்திருமதி. ரோஸ்மெரினா பிரேம்தாஸ்செல்வன். சஞ்சய்
08.05.22-திரு. அன்பழகன்திரு. நிர்மல்மாஸ்டர். ஆலன் சஞ்சய் S/o ஜெயசீலன்
திருமணநாள்
03.05.22-திரு. எபிநேசர் & திருமதி. ராணி
திரு. செல்வராஜ் & திருமதி. கீதா
03.05.22-திரு. துரைசாமி & திருமதி. மெட்டில்டா
07.05.22-திரு. சுஜித்குமார் & திருமதி. கலைசெல்வி
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
✅வெள்ளிக்கிழமை ஆராதனை காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 06.05.2022 இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
✅11.05.2022 புதன்கிழமை காஞ்சிக்கோவில் பழைய ஆலய மறுமங்களப்படைப்பு மற்றும் திடப்படுத்தல் ஆராதனை நடைபெறும்.
பேராயர் அவர்கள் நமது ஆலயத்திற்கு வருகை தருகிறார்கள். அந்த ஆராதனைக்காக ஜெபித்துக்கொள்ளவும்.
🏆 வேத மனன வசன போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
🥇1ல் பரிசு.
செல்வன். சாம் நரேஷ்
🥈2ம் பரிசு.
திருமதி. அபிந்த்ரா சசிகுமார்
🥉3ம் பரிசு.
செல்வி. கீதா
🏅4ம் பரிசு.
செல்வன். சாம் கமலேசன்
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 48
04.05.2022



Comments
Post a Comment