புனித வெள்ளி மும்மணி நேர சிலுவை தியான ஆராதனை ஒழுங்குகள்
நாள் : 02.04.2021 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி
சி. எஸ். ஐ இம்மானுவேல் ஆலயம் காஞ்சிக்கோவில்
ஆரம்ப ஜெபம் : திரு. சின்னத்துரை
துவக்கப் பாடல் : பாமாலை 103 "என் அருள் நாதா"
வேத பாடம் : ஏசாயா 53: 1 - 12 திரு. ஜெயசீலன்
முன்னுரை : திரு.சின்னத்துரை
1 ம் வார்த்தை - " பிதாவே இவர்களை மன்னியும் "
பாடல் : கீர்த்தனை 57 " எங்கே சுமந்து போகிறீர் "
வேத பாடம் : லூக்கா 23: 33-34 திருமதி.சுஜித்தா அருண்
இறைசெய்தி : செல்வி. அபிந்த்ரா,காஞ்சிக்கோவில்.
2 ம் வார்த்தை - " இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் "
பாடல் : கீர்த்தனை 58 "குருசினில் தொங்கியே"
வேத பாடம் : லூக்கா 23 : 39-43 திரு. மகேந்திரன்.
இறைசெய்தி : திருமதி. சுபா தினகர்பால்,காஞ்சிக்கோவில்.
3 ம் வார்த்தை - " ஸ்த்ரீயே அதோ உன் மகன் "
பாடல் : ஆராதனை கீதங்கள் 125 "கால்வாரி அன்பை"
வேத பாடம் : யோவான் 19: 25-27 திருமதி. அங்கயற்கண்ணி மனோகரன்.
இறைசெய்தி : திருமதி. ஏஞ்சலின் திவ்யா பிரசாந்த்,காஞ்சிக்கோவில்.
4 ம் வார்த்தை - " என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் "
பாடல் : ஆராதனை கீதங்கள் 76 "சிலுவை சுமந்த உருவம் "
வேத பாடம் : மத்தேயு 27 : 45,46 திருமதி. சூரியவான்மதி ஜான்.
இறைசெய்தி : திருமதி. தீபா பிரபு , காஞ்சிக்கோவில்.
5 ம் வார்த்தை - " தாகமாயிருக்கிறேன் "
வேத பாடம் : யோவான் 19 : 28-29 திருமதி. ஜெயந்தி பியூலா எட்வின்.
காணிக்கை பாடல் : கீர்த்தனை 49,50 “சரணம் சரணம் ஆனந்தா”
அறிவிப்புகள்
ஆலய பாடகர் குழு சிறப்பு பாடல்
6 ம் வார்த்தை - " முடிந்தது "
பாடல் : ஆராதனை கீதங்கள் 19 "ஏறுகின்றார் தள்ளாடி "
வேத பாடம் : யோவான் 19: 30 திருமதி. பிரமீளா பெரியசாமி.
இறைசெய்தி : திருமதி. லீஃப் பிரைட்டி சாலமன், ஆயரம்மா
7 ம் வார்த்தை - " பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்"
பாடல் : கீர்த்தனை 163 "விந்தை கிறிஸ்தேசு ராஜா "
வேத பாடம் : லூக்கா 23: 44 -46 திருமதி.கலைச்செல்வி ரவி.
இறைசெய்தி : திரு.சாமுவேல் Church Growth Mission Movement, Erode.
நிறைவுரை : திரு. சின்னத்துரை.
விசுவாசப்பிரமாணம்
நிறைவு பாடல் : ஆராதனை கீதங்கள் 118 "நேசரே உம் திருபாதம் "
ஜெபம் மற்றும் ஆசீர்வாதம்
சி. எஸ். ஐ ஆண்ட்ரூ ஆலயம், சித்தோடு.
ஆராதனை நடத்துபவர் : திரு. ராஜ்குமார்.
துவக்கப் பாடல் : பாமாலை 103 "என் அருள் நாதா"
வேத பாடம் : ஏசாயா 53: 1 - 12
1 ம் வார்த்தை - " பிதாவே இவர்களை மன்னியும் "
பாடல் : கீர்த்தனை 57 " எங்கே சுமந்து போகிறீர் "
வேத பாடம் : லூக்கா 23: 33-34
இறைசெய்தி : திரு.சாமுவேல் Church Growth Mission Movement, Erode.
2 ம் வார்த்தை - " இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் "
பாடல் : கீர்த்தனை 58 "குருசினில் தொங்கியே"
வேத பாடம் : லூக்கா 23 : 39-43
இறைசெய்தி : திருமதி. லீஃப் பிரைட்டி சாலமன், ஆயர் அம்மா.
3 ம் வார்த்தை - " ஸ்த்ரீயே அதோ உன் மகன் "
பாடல் : ஆராதனை கீதங்கள் 125 "கால்வாரி அன்பை"
வேத பாடம் : யோவான் 19: 25-27
இறைசெய்தி : அருட்பணி.நா. சாலமன் செந்தில்குமார்,ஆயர் & தலைவர்.
4 ம் வார்த்தை - " என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் "
பாடல் : ஆராதனை கீதங்கள் 76 "சிலுவை சுமந்த உருவம் "
வேத பாடம் : மத்தேயு 27 : 45,46
இறைசெய்தி : திரு.சார்லஸ்.
5 ம் வார்த்தை - " தாகமாயிருக்கிறேன் "
வேத பாடம் : யோவான் 19 : 28-29
காணிக்கை பாடல் : கீர்த்தனை 49,50 “சரணம் சரணம் ஆனந்தா”
அறிவிப்புகள்
6 ம் வார்த்தை - " முடிந்தது "
பாடல் : ஆராதனை கீதங்கள் 19 "ஏறுகின்றார் தள்ளாடி "
வேத பாடம் : யோவான் 19: 30
இறைசெய்தி : திருமதி. ராதிகா, BD,அரசரடி,மதுரை.
7 ம் வார்த்தை - " பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்"
பாடல் : கீர்த்தனை 163 "விந்தை கிறிஸ்தேசு ராஜா "
வேத பாடம் : லூக்கா 23: 44 -46
இறைசெய்தி : திரு.ராஜ்குமார், காஞ்சிக்கோவில்.
விசுவாசப்பிரமாணம்
ஜெபம் மற்றும் ஆசீர்வாதம்
சி. எஸ். ஐ ஷாலோம் ஆலயம், திருவாச்சி.
ஆராதனை நடத்துபவர் : திரு. எட்வர்ட், காஞ்சிக்கோவில்.
துவக்கப் பாடல் : பாமாலை 103 "என் அருள் நாதா"
வேத பாடம் : ஏசாயா 53: 1 - 12
1 ம் வார்த்தை - " பிதாவே இவர்களை மன்னியும் "
பாடல் : கீர்த்தனை 57 " எங்கே சுமந்து போகிறீர் "
வேத பாடம் : லூக்கா 23: 33-34
இறைசெய்தி : திருமதி.எமிமாள், திருவாச்சி.
2 ம் வார்த்தை - " இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் "
பாடல் : கீர்த்தனை 58 "குருசினில் தொங்கியே"
வேத பாடம் : லூக்கா 23 : 39-43
இறைசெய்தி : திருமதி.எஸ்தர் நளினி சுகுணகுமார், காஞ்சிக்கோவில்.
3 ம் வார்த்தை - " ஸ்த்ரீயே அதோ உன் மகன் "
பாடல் : ஆராதனை கீதங்கள் 125 "கால்வாரி அன்பை"
வேத பாடம் : யோவான் 19: 25-27
இறைசெய்தி : செல்வி. ரேணுகா, திருவாச்சி.
4 ம் வார்த்தை - " என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் "
பாடல் : ஆராதனை கீதங்கள் 76 "சிலுவை சுமந்த உருவம் "
வேத பாடம் : மத்தேயு 27 : 45,46
இறைசெய்தி : திரு.எட்வர்ட், காஞ்சிக்கோவில்.
5 ம் வார்த்தை - " தாகமாயிருக்கிறேன் "
வேத பாடம் : யோவான் 19 : 28-29
காணிக்கை பாடல் : கீர்த்தனை 49,50 “சரணம் சரணம் ஆனந்தா”
அறிவிப்புகள்
6 ம் வார்த்தை - " முடிந்தது "
பாடல் : ஆராதனை கீதங்கள் 19 "ஏறுகின்றார் தள்ளாடி "
வேத பாடம் : யோவான் 19: 30
இறைசெய்தி : திருமதி. ஜாய் கெத்சி கலாநிதி, காஞ்சிக்கோவில்.
7 ம் வார்த்தை - " பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்"
பாடல் : கீர்த்தனை 163 "விந்தை கிறிஸ்தேசு ராஜா "
வேத பாடம் : லூக்கா 23: 44 -46
இறைசெய்தி : திருமதி. பிருந்தா கிருபாகரன், காஞ்சிக்கோவில்.
விசுவாசப்பிரமாணம்
ஜெபம் மற்றும் ஆசீர்வாதம்
வாருங்கள்
பங்கு பெறுங்கள்
ஆசீர்வாதம் பெறுங்கள்

Comments
Post a Comment