பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
நீதிமொழிகள் 16 : 20
“விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.”பிறந்தநாள் 18.04.22- செல்வன். சாம் ஜெபர்சன்19.04.22- திரு. அரவிந்த் திரு. ஜேம்ஸ்
“விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.”
20.04.22- திரு. ராஜுதிரு. கோயில்பிச்சைசெல்வி. செவ்வந்திசெல்வன். பிரவீன்ராஜ்
21.04.22- திரு. ஜான் எபிநேசன்செல்வி. ஜாய்ஸ்22.04.22-திரு. விஸ்வநாதன்திருமதி. அம்பிகா எபிமான்மிஸ். ரியா அருண்குமார் D/o அருண்குமார்
23.04.22-செல்வி. ஜெமிமா
திருமணநாள்
23.04.22-திரு. ஆனந்தகுமார் & திருமதி. மலர்விழி
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
✅வெள்ளிக்கிழமை ஆராதனை காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 22.04.2022 இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
✅01.05.2022 காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய மங்களப்படைப்பு நாள் ஆராதனை நடைபெறும்.. அன்றைய தினம் ஞானஸ்நானம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஆயரைத் தொடர்புகொள்ளவும்.
✅11.05.2022 காஞ்சிக்கோவில் பழைய ஆலய மறுமங்களப்படைப்பு மற்றும் திடப்படுத்தல் ஆராதனை நடைபெறும்.
பேராயர் அவர்கள் நமது ஆலயத்திற்கு வருகை தருகிறார்கள். அந்த ஆராதனைக்காக ஜெபித்துக்கொள்ளவும்.
🏆 வேத வினா விடை போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
🥇1ல் பரிசு.
திருமதி. மார்த்தாள்
🥈2ம் பரிசு.
திருமதி. அங்கயற்கண்ணி மனோகரன்
🥉3ம் பரிசு.
திருமதி. ஜெயந்தி புஷ்பராஜ்
🏅4ம் பரிசு.
செல்வி. கீதா
ஆலய அலங்காரத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 46
20.04.2022
.jpeg)
.jpeg)
.jpeg)



Comments
Post a Comment