மார்ச் முதலாம் வாரம்

         பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

சங்கீதம் 8 : 16 

   உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்”
‭‭
பிறந்தநாள் 
06.03.22
திருமதி. ஷீபா சீகன்பால்
செல்வன். ஐசக் சாம்ராஜ்
செல்வன். பிரசாத்  

08.03.22
திருமதி. சங்கீதா ஜெயசீலன் 
செல்வன். ஞானதீபன் ராஜ்குமார்
09.03.22
மிஸ். இவானி ஜோஸ்னா D/o துரைசாமி  

10.03.22- 
திருமதி. ஹெலன் திவ்யா நிர்மல் தாஸ் 
திருமதி . ஷண்முகபிரியா அருண்குமார்
செல்வி. திவ்யதர்ஷினி

12.03.22- 
திரு. பாபு 
திருமதி. ஷியாமளா தேவி பிரவீன் ராஜா

15.03.22- 
திரு. ஜெயக்குமார் 
திருமதி . சூர்யவான்மதி
திருமதி. பால்மணி ராஜு

17.03.22- 
திரு. செல்வராஜ்
செல்வன். தீபக்
மாஸ்டர். இவான் ஜாக்சன் S/o துரைசாமி

18.03.22- 
திரு. வினோத்குமார்  
திருமதி. அஞ்சு கௌரிசங்கர்

19.03.22- 
திரு. சசிகுமார் அபிந்த்ரா
 

திருமணநாள்

07.03.22- 
திரு. செல்லதுரை & திருமதி. ஜெயந்தி
திரு. ஜெயசீலன் & திருமதி. சங்கீதா 

10.03.22- 
திரு. ஜோயல்  & திருமதி. சாவித்ரி   

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்
✅ தபசு காலம் 03.03.2022 முதல் 16.04.2022 வரை அதிகாலை 05.30 - 06.00 மணிக்கு தியானக்கூட்டம் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடைபெறாது. 

✅ வெள்ளி, சனி,  மாலை 07.00 மணிக்கு தபசு கால நற்செய்திக் கூட்டம் நடைபெறும்.

வேத வினாடி வினா போட்டி - ஆதியாகமம் முதல் உபாகமம் வரை - 10.04.2022 குருத்தொலை ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.

மனன வசனப் போட்டி - சங்கீதம் 119 - 17.04.2022 உயிர்தெழுந்த திருநாள் அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறும்.
 




தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 41
09.03.2022

Comments