பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 33 : 20
“நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.”பிறந்தநாள் 06.04.22- மாஸ்டர். தாமஸ் பால் S/0 பெரியசாமிதிரு. மகேஷ்குமார்திரு. மகேந்திரன்07.04.22- திரு. ஆரோன் கிரிஷ்திரு. செல்லத்துரை
“நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.”
08.04.22- திருமதி. அன்பு செல்வி. செவ்வந்தி
10.04.22- மாஸ்டர். பிரின்ஸ் ஜோசப் S/o பிரசாந்த்திரு. ஜெயக்குமார் ரெஜினாதிருமதி. ரீட்டா சேகர்திருமதி. கௌசல்யா தினேஷ்குமார்செல்வன். சந்தீப்செல்வன். மௌலிமாஸ்டர். ஆண்டான் நித்திஷ் S/o ராஜேஷ்குமார்
திருமணநாள்
07.04.22-திரு. செல்வராஜ் & திருமதி. மேரி
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
✅10.04.2022 குருத்தொலை ஞாயிறு பவனி காலை 08.00 மணிக்கு இம்மானுவேல் ஆலயத்திலிருந்து தொடங்கி நமது LMS பகுதியைச்சுற்றி பவனி செல்ல திருச்சபை மக்கள் முன்னதாக ஆலயத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
✅வேத வினாடி வினா போட்டி - ஆதியாகமம் முதல் உபாகமம் வரை - 10.04.2022 குருத்தொலை ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.
✅ தபசு காலம் 03.03.2022 முதல் 16.04.2022 வரை 40 நாட்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாளிலும்
அதிகாலை 05.30 - 06.00 மணிக்கு தியானக்கூட்டம் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறுகிறது.
✅ வெள்ளி, சனி,ஞாயிறு மாலை 07.00 மணிக்கு தபசு கால நற்செய்திக் கூட்டம் நடைபெறும்.
✅மனன வசனப் போட்டி - சங்கீதம் 119 - 17.04.2022 உயிர்தெழுந்த திருநாள் அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறும்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 44
06.04.2022


Comments
Post a Comment