பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 20 : 4
“அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக”பிறந்தநாள் 28.02.22- திரு. ஜெயக்குமார் மஞ்சுளாசெல்வி. சுருதிகா
“அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக”
01.03.22- மாஸ்டர் . ஜான் அக்சல் S/o ஜான் வினை செல்வன். யோசுவா02.03.22- திருமதி. ரீட்டா வேலாயுதம்
03.03.22- திரு. ஜேம்ஸ் 06.03.22- செல்வன். ஐசக் சாம்ராஜ்திரு. பிரவீன் ராஜா
திருமணநாள்
03.03.22- திரு. அருண்குமார் & திருமதி. ஸ்னேகா
05.03.22- திரு. ராஜேந்திரன் & திருமதி. ராணி
0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
✅ தபசு காலம் 03.03.2022 முதல் 16.03.2022 வரை அதிகாலை 05.30 மணிக்கு தியானக்கூட்டம் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும். இக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடைபெறாது.
✅ வெள்ளி, சனி, மாலை 07.00 மணிக்கு தபசு கால நற்செய்திக் கூட்டம் நடைபெறும்.
✅வேத வினாடி வினா போட்டி - ஆதியாகமம் முதல் உபாகமம் வரை - 10.04.2022 குருத்தொலை ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.
✅மனன வசனப் போட்டி - சங்கீதம் 119 - 17.04.2022 உயிர்தெழுந்த திருநாள் அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறும்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 40
03.03.2022
Comments
Post a Comment