நவம்பர் மூன்றாம் வாரம்

    பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

சங்கீதம் ‭121 : 2,3

   “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
உன் காலைத் தள்ளாடவொட்டார்; 
உன்னைக் காக்கிறவர் உறங்கார்.”
‭‭
பிறந்தநாள் 
22.11.21
திரு.S.தினகர்பால்
திருமதி.S.ரம்யா தேவி சுதர்சன்
செல்வி.J..ஜெயப்பிரியா

23.11.21
திரு.M.கௌதம்

24.11.21
செல்வன்.N.பிரணித் ஆண்ட்ரூஸ்

25.11.21-
செல்வன். B.கார்த்திக்

27.11.21-
திருமதி. பிரமிளாதேவி பெரியசாமி

29.11.21
திருமதி. சுபபிரியா ஜெயபிரகாஷ்
செல்வன். திவாகர்

30.11.21-
திருமதி. ஜெசிசந்திரிகா சின்னத்துரை
திருமதி. சௌந்தர்யா நாகராஜன்

02.12.21-
திரு.M.யாதவ் சக்கரவர்த்தி
செல்வன்.P.ஆமோஸ்

03.12.21-
திரு.C.ஜெயக்குமார்

திருமணநாள்
22.11.21
திருவிஜயகுமார்  & திருமதி. ஏஞ்சல் சங்கரந்தி

26.11.21
திருதுரை  & திருமதி. சுமதி

28.11.21
திரு. ஆனந்தராஜ் & திருமதிமுத்துமணி

30.11.21
திருஜான் குமணன் & திருமதி. ஷீபா

01.12.21
திருபுஷ்பராஜ் & திருமதிஜெயந்தி

வாழ்த்துக்கள்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.

அறிவிப்புகள்
✅டிசம்பர் மாத முதலாம் ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) 
ஸ்தோத்திர பண்டிகை சித்தோடு ஆண்ட்ரூ திருச்சபையில் நடைபெறும். அன்று ஸ்தோத்திர பண்டிகை கவர் காணிக்கைகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்டால்கள் உண்டு.
ஏலம் மற்றும் மதியஉணவு இல்லை.

✅வருகின்ற 28.12.2021 ஞாயிற்றுக்கிழமை ஆராதனை புதுப்பாளையம் ஏசு ரட்சகர் ஆலயத்தில் திருவிருந்து ஆராதனையாக நடைபெறும்.

✅வெள்ளிக்கிழமை (26.11.21)
இரவு 07.30 மணிக்கு இறைவழிபாடு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.

✅சனிக்கிழமை(27.11.2021) இரவு 07.00 மணிக்கு பாடகர்க்குழுப்பயிற்சி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(28.11.21)
மாலை 04.00 மணிக்கு ஞாயிறுப்பள்ளி , மாலை 06.00 மணிக்கு கீர்த்தனைத் திருவிழா பாடல்பயிற்சி காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.

தொடர்புக்கு 
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 890351969
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 32
25.11.2021

Comments