நிகழ்வுகள் & அறிவிப்புகள் 21.03.2021

சி.எஸ்.ஐ  இம்மானுவேல் ஆலயம்
காஞ்சிக்கோவில் போதகசேகரம் 

21.03.2021
நிகழ்வுகள் 

வசந்த கால வாழ்வழிக்கும் கூட்டம் 
DBM ஹிந்தி பணித்தளம்,சிப்காட்,பெருந்துறை 
21.03.2021 அன்று புதுப்பாளையம் ஆண்ட்ரூ ஆலயத்தில் நடைபெற்றது. 


வேதாகம எழுத்துத் தேர்வு-2021 28.03.2021 அன்று நடைபெறவுள்ளது.

பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள் 

உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும் யோபு 11:17

பிறந்தநாள் காண்பவர்கள் 

23.03.2021 - திரு. S.ராஜ்குமார்

25.03.2021 - திரு.S.சின்னப்பராஜ் 

25.03.2021 - செல்வி. ஷேலி D/o பிரேம் குமார் 

27.03.2021 - திருமதி. ராணி  

வாழ்த்துக்கள்

சென்ற வார காணிக்கை விபரம் 

இம்மானுவேல் ஆலயம் காஞ்சிக்கோவில்


21.03.2021 ஞாயிறு ஆராதனை காணொளி 



அறிவிப்புகள்
  • ஒவ்வொரு நாளும் காஞ்சிக்கோவில் ஆலயத்தில் காலை 05.30 - 06.00 மணிக்கு அதிகாலை தியானக்கூட்டம் நடைபெறுகிறது. 

  • வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு தபசு கால சிறப்பு நற்செய்திக்கூட்டம் நடைபெறும் 

  • இம்மாத இறுதிக்குள் சந்தா மற்றும் ஆலய இதர பாக்கிகளை செலுத்தவும். இம்மாத இறுதிக்குள் தங்களது சந்தா மற்றும் ஆலய பாக்கிகளை செலுத்தாதவர்களின் பெயர்கள் சந்தா உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும். 

  • 28.03.2021 அன்று காலை 08.30 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெறும்.அன்று காஞ்சிக்கோவில் ஆலயத்தில் ஒரு ஆராதனை மட்டும் நடைபெறும். 

  • புனித வெள்ளி சிலுவை தியான நேரத்தில் ஏழு வார்த்தையில் ஒரு வார்த்தையைப் பற்றி பேச விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை ஆயர்/தலைவரிடம் பதிவு செய்யவும். 

  • திருமண்டலம் பிரித்தது தொடர்பாக சென்னை செல்பவர்கள் திங்கள்கிழமை இரவு 08.00 மணிக்கு காஞ்சிக்கோவில் ஆலயத்திற்கு வரவும். தவறாமல் தங்களது ஆதார் அட்டையைக் கொண்டுவரவும். 

நன்றி





 

Comments